பிறர் அடைந்ததைப் பார்த்து பொறாமைப்படும் மூடர்களே
அதற்காக அவர்கள் இழந்ததை
கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்
கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்
அடைந்ததை விட நிச்சயம் இழந்தது அதிகமாகத்தான் இருக்கும்
இந்த உண்மை புரிந்தால் நிச்சயம் பொறாமையில் மற்றவர்களை கெடுக்கும் எண்ணம் வராது
இந்த உண்மை புரிந்தால் நிச்சயம் பொறாமையில் மற்றவர்களை கெடுக்கும் எண்ணம் வராது