Search This Blog

Thursday, August 8, 2013

மனித நேயம் மறந்த மாக்களுக்கு......

மனித நேயம் மறந்த மாக்களுக்கு....


கவிஞர் காமகோடியான் எழுதியது 


அறிஞனாயிரு

கலைஞனாயிரு

அற்புதம் செய்யும் சிற்ப்பியாயிரு

அரசனாயிரு

புருஷனாயிரு

ஆயிரம்  கோடிக்கு அதிபனாயிரு

வீரனாயிரு

சூரனாயிரு

வித்தக தத்துவ ஞானியாயிரு

அனைவருக்கும் இங்கு ஒரு ஞாயிறு 

அதனால் என்றும்

மனிதனாயிரு 

Search This Blog