Search This Blog

Wednesday, June 29, 2016

சுவாதி கொலை
சென்னையில் பெரிய வெள்ளம் வந்தபோது ஓடோடிவந்த மனிதநேயம்!
அதே சென்னையில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்த சுவாதியைக்காப்பாற்ற வராததேன்?
கொலைகாரன் சுவாதியோடு மனிதநேயத்தையும் சேர்த்து கொலைசெய்துவிட்டானோ?
கண்காணிப்புக்கு கருவி இல்லை!
காவலர் இல்லை!
கண்டவர் சாட்சி இல்லை!
அரசே, கச்சத்தீவை மீட்கவேண்டாம்
கடைநிலை மக்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் உண்டா?

Search This Blog