Search This Blog

Tuesday, January 20, 2026

முள் இருப்பதால் ரோஜாவை......

 முள் இருப்பதால் ரோஜாவை பறிக்காமல் விடுவதில்லை

முள் இருப்பதால் மீனை சமைத்து ருசிக்காமல் விடுவதில்லை

முள் இருப்பதால் கடிகாரத்தில் நேரம் பார்க்காமல் விடுவதில்லை

ஆக

முள் போன்ற வலிகள் இருக்கும் என்பதால் நாம் ஒருபோதும் வாழ்க்கையை வாழ்வதற்கு அஞ்சத் தேவையில்லை 

.ந.ப.

Search This Blog