Search This Blog

Tuesday, January 20, 2026

கோவிலுக்கு உள்ளே....

 கோவிலுக்கு உள்ளே நடக்கும் பேரம்-பணக்காரனின் வேண்டுதல்

கோவிலுக்கு வெளியே நடக்கும் போராட்டம் -ஏழையின் பசி

இருப்பதாகச் சொல்லப்படும் கடவுள் இருவரையுமே

கண்டுகொள்வதில்லை

.ந.ப.

Search This Blog