Search This Blog

Thursday, February 14, 2013

செய்யக்கூடாத அக்கிரமங்களை செய்துவிட்டு
குற்ற உணர்வுடன் வாழ்வதை விட
செய்த தவறை உணர்ந்து திருந்தி
எஞ்சிய காலத்தை நிம்மதியாக கழிப்பதே
செய்த தவறுகளுக்கு பிராயசித்தம் தேடுவதாகும்
குற்றம் சாட்டுபவர்களையே குற்றவாளி ஆக்க நினைப்பது
செய்த அக்கிரமங்களை விட மோசமான செயலாகும் 

Search This Blog