செய்யக்கூடாத அக்கிரமங்களை செய்துவிட்டு
குற்ற உணர்வுடன் வாழ்வதை விட
செய்த தவறை உணர்ந்து திருந்தி
எஞ்சிய காலத்தை நிம்மதியாக கழிப்பதே
செய்த தவறுகளுக்கு பிராயசித்தம் தேடுவதாகும்
குற்றம் சாட்டுபவர்களையே குற்றவாளி ஆக்க நினைப்பது
செய்த அக்கிரமங்களை விட மோசமான செயலாகும்
குற்ற உணர்வுடன் வாழ்வதை விட
செய்த தவறை உணர்ந்து திருந்தி
எஞ்சிய காலத்தை நிம்மதியாக கழிப்பதே
செய்த தவறுகளுக்கு பிராயசித்தம் தேடுவதாகும்
குற்றம் சாட்டுபவர்களையே குற்றவாளி ஆக்க நினைப்பது
செய்த அக்கிரமங்களை விட மோசமான செயலாகும்