Search This Blog

Saturday, March 30, 2013

படைத்தல், காத்தல் , அழித்தல்
இது கடவுளின் செயல் என்று நம்புகிறோம்
கடவுள் பெயரால் அக்கிரமங்களை செய்யும் அற்ப மனிதர்களே !
இன்னும் உங்களை கடவுள் இவ்வுலகில் நடமாட விட்டிருக்கும் காரணம் என்ன தெரியுமா?
இனியாவது திருந்த முயற்சி செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்தான் !


Search This Blog