நன்றி மறந்து
கடமையை மறந்து
பொது நலம் மறந்து
மனித நேயம் மறந்து
உறவுகளைக் கெடுத்து
சுய நலம் பிடித்து
உண்மையை மறைத்து
அற்பத்தனமான வாழ்க்கை
அதில் என்ன இனிமை?
கடமையை மறந்து
பொது நலம் மறந்து
மனித நேயம் மறந்து
உறவுகளைக் கெடுத்து
சுய நலம் பிடித்து
உண்மையை மறைத்து
அற்பத்தனமான வாழ்க்கை
அதில் என்ன இனிமை?