Search This Blog

Friday, February 5, 2016

நம்மைச்  சுற்றி எல்லா திசைகளிலும் எதிரிகள் இருக்கிறார்கள் என்பதற்காக 
அதை நினைத்து துவண்டு, எண்ணங்களை பல  வழிகளிலும் சிதற விடாமல் ஒருமுகமாக சிந்தித்து நேர்வழியில் செயல் பட்டாலொழிய எதிரிகளை வெல்ல முடியாது.
ந.ப.

Search This Blog