Search This Blog

Wednesday, May 25, 2016

தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் செய்த தவறின் பாதிப்பு பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் தெரியும் 
அதனால், தெரியாமல் தவறு செய்துவிட்டேன் என்று சொல்லி 
செய்த தவறுகளுக்கு நியாயம் கற்ப்பிக்கவேண்டாம் 
இது தன்னையும் மற்றவர்களையும் ஏமாற்றும் செயல் !

Search This Blog