தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் செய்த தவறின் பாதிப்பு பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் தெரியும்
அதனால், தெரியாமல் தவறு செய்துவிட்டேன் என்று சொல்லி
செய்த தவறுகளுக்கு நியாயம் கற்ப்பிக்கவேண்டாம்
இது தன்னையும் மற்றவர்களையும் ஏமாற்றும் செயல் !