தருதலைகளைப் பெற்ற அப்பாக்கள்
தலைநிமிர்ந்து வாழ முடியாது
பணம் சம்பாதிப்பது பெருமையில்லை
பெற்றோர்கள் பெருமைப்பட வாழ்வதே
பிள்ளைகள் செய்யும் நல்ல காரியமாக இருக்கும், வாழ்ந்த காலம் வீணாகக்கழிந்திருந்தாலும்
வாழும்காலத்தைஅப்பாக்கள்
பெருமைப்பட வாழ இந்த அப்பாக்கள் தினத்தில் உறுதிகொள்வோம்