Search This Blog

Saturday, January 24, 2026

நமக்கு சளி பிடித்து ......

நாம் பயன்படுத்தும் மொழியில் எவ்வளவு ஆழமான அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் 


ஒரு வார்த்தை இரு பொருள்


நமக்கு சளி பிடித்து என்னதான் பாடாய்படுத்தினாலும் சளியை வெறுக்காமல் “சளி பிடிச்சிருக்கு” என்று தானே சொல்கிறோம்

மற்றும்

''ஏழரை சனி பிடிச்சிருக்கு''

என்று தானே சொல்கிறோம்


பிடித்தமானவை நம்மை விட்டு

விலகிப் போகையில்

ஏற்படும் அதே பாரம் தான்,


பிடிக்காத 'சளி', சனி நம்மை

கட்டியணைத்துப்

"பிடித்துக்" கொள்ளும் போதும்!

.ந.ப.



Search This Blog