Search This Blog

Saturday, January 3, 2026

மருந்து-மறதி

 *உடற்காயங்கள் 

மருந்தால் சரியாகும்,

மனக்காயங்கள் 

மறந்தால் சரியாகும்.

மருந்து பிறர் கொடுப்பது,

மறதி மனம் கொடுப்பது.

மருந்துக்கு விலை உண்டு,

மறதி விலைமதிக்க முடியாதது*

.ந.ப.

Search This Blog