Search This Blog

Saturday, March 14, 2026

எவ்வளவு சுவையான உணவாக இருந்தாலும்....

 எவ்வளவு சுவையான உணவாக இருந்தாலும்

அதில் உப்பு இல்லையென்றால் அதன் உண்மையான சுவை தெரியாது.

அதுபோல, நீங்கள் எவ்வளவு கொடுத்தாலும்

நீங்கள் அருகில் இருக்கும் வரை உங்கள் அருமை தெரியாது.

நீங்கள் இல்லாத நேரத்தில் தான்

உங்கள் மதிப்பும், உங்கள் தேவையும் உணரப்படும்.

Search This Blog