Search This Blog

Monday, August 10, 2015

சாகும் நாள் தெரிந்தால்
வாழும் நாட்கள் நரகமாகும்
ஆனால் வாழும் நாட்களை
சொர்க்கமாக வாழத் தெரியாமல்
நரகமாக்கிக்கொண்டு வாழும் மூடர்களை
நினைத்து வேதனைதான் மிஞ்சுகிறது

Search This Blog