Search This Blog

Monday, August 31, 2015

 "குடி" பற்றிய  குடிமகனின் கவலை 


 'குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு'
தமிழ்நாட்டுக் குடிகாரர்களுக்கு விடியல் எப்போது?

 

வாழ்கையில் தள்ளாடும் மக்களுக்கு நிலையான வாழ்க்கை 
கொடுக்க வேண்டும் அரசாங்கம் -இது வாடிக்கை 

மக்கள் தள்ளாடினால்தான் நிலைத்து நிற்கும் அரசாங்கம் - இது வேடிக்கை 



தண்ணி குடித்தவர்கள் நிதானமாக பேசுவார்கள் 
தண்ணி அடித்தவர்கள் உளறுவார்கள் 

"தமிழ் நாட்டில் பூரண மதுவிலக்கு "

தண்ணி குடித்தவர்கள் பேசுவதா?
தண்ணி அடித்தவர்கள் பேசுவதா?



Search This Blog