Search This Blog

Saturday, March 12, 2016

பிறந்த மண்ணில் கருப்பு ஒரு வண்ணம் என்றுதான் அறிந்திருந்தேன் 
வாழும் மண்ணில் அது ஒரு இனம் என்றும்  அறிந்துகொண்டேன் 

இருட்டு கருப்பு  அதனால் ஒரு பயம் 
கறுப்பு இனத்தைக்கண்டு ஏன் பயம் 

இருட்டை ஒழிக்க ஒளி கண்டோம் 
இனத்துவேசத்தை ஒழிக்க என்ன வழி ??

Search This Blog