அகங்காரம்: அறிவாளிகளிடம் மட்டுமே இருக்க வேண்டும்
ஆசை:அடுத்தவர்களுக்கு கொடுப்பவர்களிடம் இருக்க வேண்டும்
இல்லாமை:இருப்பவனிடம் இருக்க வேண்டும்
ஈகை: பேராசை பிடித்தவர்களிடம் இருக்க வேண்டும்
உற்சாகம்:சோம்பேறிகளிடம் இருக்க வேண்டும்
கோபம்: பொறுமைசாலிகளுக்கு மட்டுமே வர வேண்டும்
வெற்றி: திறமைசாலிகளுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும்
பதவி: தகுதி உள்ளவருக்கே கிடைக்க வேண்டும்
தண்டனை:தவறு செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும்
புகழ்:நல்லவர்களுக்கே கிடைக்க வேண்டும்
மதம்: யானைக்கு மட்டுமே பிடிக்க வேண்டும்
பொய்: உண்மை பேசுபவனிடம் மட்டுமே இருக்க வேண்டும்
உழைப்பு:சோம்பேறிகளிடம் இருக்க வேண்டும்
பசி:வசதி உள்ளவனுக்கே இருக்க வேண்டும்
வறுமை:பணக்காரனுக்கு மட்டுமே இருக்க வேண்டும்
பணிவு:அதிகாரம் உள்ளவர்களிடம் இருக்க வேண்டும்
துணிவு:கோழைகளிடம் இருக்க வேண்டும்
கடவுள்:உருவத்துடன் இருக்க வேண்டும்
ஆசை:அடுத்தவர்களுக்கு கொடுப்பவர்களிடம் இருக்க வேண்டும்
இல்லாமை:இருப்பவனிடம் இருக்க வேண்டும்
ஈகை: பேராசை பிடித்தவர்களிடம் இருக்க வேண்டும்
உற்சாகம்:சோம்பேறிகளிடம் இருக்க வேண்டும்
கோபம்: பொறுமைசாலிகளுக்கு மட்டுமே வர வேண்டும்
வெற்றி: திறமைசாலிகளுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும்
பதவி: தகுதி உள்ளவருக்கே கிடைக்க வேண்டும்
தண்டனை:தவறு செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும்
புகழ்:நல்லவர்களுக்கே கிடைக்க வேண்டும்
மதம்: யானைக்கு மட்டுமே பிடிக்க வேண்டும்
பொய்: உண்மை பேசுபவனிடம் மட்டுமே இருக்க வேண்டும்
உழைப்பு:சோம்பேறிகளிடம் இருக்க வேண்டும்
பசி:வசதி உள்ளவனுக்கே இருக்க வேண்டும்
வறுமை:பணக்காரனுக்கு மட்டுமே இருக்க வேண்டும்
பணிவு:அதிகாரம் உள்ளவர்களிடம் இருக்க வேண்டும்
துணிவு:கோழைகளிடம் இருக்க வேண்டும்
கடவுள்:உருவத்துடன் இருக்க வேண்டும்