Search This Blog

Sunday, February 6, 2011

வரதட்சணை

சோம்பேறியை மேலும் சோம்பேறியாக்குவது
வசதியுள்ளவனை வரியவனாக்குவது
காரணமில்லாமல் காஸ் அடுப்பு வெடிப்பது
மகனுக்கு வாங்கும் தட்சனையில் மகளுக்கு வாழ்வு கொடுப்பது
வீட்டு மாப்பிள்ளை என்று வெட்கமில்லாமல் வாழவைப்பது
கையாலாகதவன் கட்டிய மனைவியிடம் வீரத்தை காட்டுவது
வரட்டுக் கவுரவத்தால் இன்னும் ஒழிக்க முடியாதது


மேலும் பல கொடுமைகள் இந்த மண்ணில் ........
வரதட்சணையால் பாழ்பட்ட சமுதாயம் திருந்துவது எப்போது?

Search This Blog