பெற்றோர்கள் உன்னைப் பெற்றவர்கள்
உன்னிடம் கடன் 'பெற்றவர்கள்' அல்ல
காலம் முழுவதும் சுரண்டி வாழ்வதற்கு!
பெற்றோர்கள் சாதித்ததையும் "தாண்டி" வாழ்வதே பெருமை
அவர்களை "அண்டி" வாழ்வது சிறுமை
உன்னிடம் கடன் 'பெற்றவர்கள்' அல்ல
காலம் முழுவதும் சுரண்டி வாழ்வதற்கு!
பெற்றோர்கள் சாதித்ததையும் "தாண்டி" வாழ்வதே பெருமை
அவர்களை "அண்டி" வாழ்வது சிறுமை
அவர்களைஏமாற்றுவது கொடுமையிலும் கொடுமை