Search This Blog

Sunday, March 1, 2015



கோவிலின் உள்ளே தட்டத்தில் போட்டால் தட்சிணை 
கோவிலின் வெளியே தட்டத்தில் போட்டால் பிச்சை
பத்து  ரூபா உள்ளே போட  தயங்காத மனசு
பத்து பைசா வெளியே போட தயங்குவதேன்
இந்த ஏற்றத் தாழ்வு மாறவேண்டும் 

கூட்டுக்குள் இருக்கும் வரைதான் புழு 
வளர்சிதை மாற்றத்தால் வளரும் வண்ணத்துபூச்சி 
 
மனிதா!!
கூட்டுப்புழுவாய் வாழாமல் 
சிந்தனையை மாற்று 
வாழ்க்கை வண்ணமயமாய் மாறும்
.N.P.

Search This Blog