உன்னால் 'முடியாது ' என்று சொல்பவர்கள் அது தங்களால் முடியாது என்பதைத்தான் சொல்கிறார்கள்
சுய புத்தியுடன் கடினமாக உழைத்தால் முடியாதது எதுவும் இல்லை
தன்னம்பிக்கை உள்ளவர்கள் தன் கையைத்தான் நம்புவார்கள்
தன்னம்பிக்கை அற்றவர்கள் தங்களையும் கெடுத்துக்கொண்டு மற்றவர்கள் வாழ்வையும் கெடுப்ப்பார்கள்