Search This Blog

Sunday, September 29, 2024

எல்லா காரியங்களுக்கும் நல்லநாள் நல்லநேரம்......

 எல்லா காரியங்களுக்கும் நல்லநாள் நல்லநேரம் பார்த்து செய்வார்கள். ஆனால் இந்த உடலில் உயிர்போன பின்பு தூக்கி எறிய கால நேரம் பார்ப்பதில்லை.என்னைப் பொருத்தவரை ஒருவருடைய இறப்பு என்பது பிறப்பைப்போல கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு. ஒருவர் வாழ்ந்த வாழ்க்கையை மற்றவர்கள் வாழ முடியாது. மறறவர்களுக்கு பயனான நல்வாழ்க்கை வாழ்ந்தவர்களின் வாழ்க்கை கொண்டாடப்படவேண்டிய ஒன்று. பயனில்லாத வாழ்க்கை வாழ்தவர்கள் மறைந்ததற்காக பலரும் கொண்டாடுவது இயல்பு. நல்லவர்கள் மறையும்போது இது போன்றவர்கள் அரிதாகப் பிறப்பதால் வருத்தம் ஏற்படுவது இயல்பு.

Search This Blog